கை வலிக்க எழுதாமல்
உடல் வியர்க்க விளையாட்டும்
பிரம்பு இல்லாமல்
பிரியமாய் ஒரு சிரிப்பும்
அடித்து அழவைக்காமல்
அழகாய் ஒரு பாடமும்
அறிவியல் ஆயிரமும் மனனம் செய்யாமல்
பார்த்து அறிந்திட வழியும்
சம்பளத்திற்க்கு வேலை செய்யாமல்
நல்ல சமுதாயத்தை உருவாக்க சேவை செய்யும்
குருவும் இருப்பதே என் கனவு பள்ளி
2 comments:
ஒரே கவிதை, மழையாக கொட்டுகிறதே!
hi i have created one blog spot. www.junaid-hasani.blogspot.com. this is only. i hope u visit that. thankin g you.
Post a Comment